மின் கோபுரங்களின் மீதேறி விவசாயிகள் போராட்டம்

விவசாய நிலங்களின் வழியாக உயர் மின் அழுத்த மின் கோபுரங்கள் அமைத்து மின் இணைப்பு இணைக்கு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உயர்மின் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம்


அரியலூர் மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக வேலூர் மாவட்டம் திருவலம் வரை விவசாய நிலங்களின் வழியாக உயர் மின்அழுத்த கோபுரம் அமைத்து மின் பாதை இணைக்கும் செல்லும் பணி கடந்த ஆண்டுகளாக நடைபெற்று வந்த விவசாயிகள் பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் திருவண்ணாமலை அடுத்த கிளிப்பட்டு கிராமத்தில் மின் கோபுரம் அமைக்கும் பணி கடுமையான எதிர்ப்பு தெரிவித்தால் கடந்த ஒரு ஆண்டாக நிறுத்திவைக்கப்பட்டது.


தற்போது பவர் கிரிட் நிறுவனம் தனது ஊழியர்களுடன் இன்று காலை உயர் மின் கோபுர பணிகளை தொடங்கியதால்


இதற்கு எதிப்பு தெரிவித்து சில விவசாயிகள் உயர் மின் கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


விவசாயிகள் பெண்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயர் மின் கோபுரம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் விவசாயிகள் போராட்டத்தால் போலீசார் குவிக்க்பட்டுள்ளனர்


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி