Posts

Featured Post

"தூத்துக்குடியில் எப்போதும் பார்க்காத அளவுக்கு அதிக திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தி உள்ளோம்" - தூத்துக்குடியில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பேச்சு

Image
  தூத்துக்குடி மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுக்கூட்டம் சங்கரபோி விலக்கில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் தலைமை வகித்தாா். கனிமொழி எம்.பி வரவேற்புரையாற்றினாா். வேட்பாளா்களான தெற்கு மாவட்டதிமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன், மாா்க்கன்டேயன் எம்எல்ஏ கருணாநிதி ஊா்வசி அமிா்தராஜ் ராமஜெயம் ஆகியோரை அறிமுகம் செய்து ஆதாித்து திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் பேசுகையில்:- முத்துநகருக்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வந்து இருக்கிறேன். மீன்வளமும், துறைமுகமும் வணிகமும் செழிக்க கூடிய தூத்துக்குடிக்கு வந்து உள்ளேன். தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலைமிட்டாய் இங்கு ஸ்பெஷலானது. அந்த இரண்டு இனிப்பு போன்று, இந்த மாவட்ட மக்கள் இனிமையானவர்கள். ஸ்வீட் மட்டுமா தமிழ்நாட்டுக்கு சப்ளை செய்கிறீர்கள். உப்பும் நீங்கள்தான் சப்ளை செய்கிறீர்கள். தனது சொத்துக்கள் அனைத்தும் விற்று ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய கப்பலோட்டிய வ.உ.சி, வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், ந...

"முதல்வா் ஸ்டாலின் ஆயிரம் உாிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்த போது முடியாது என்ற எடப்பாடி பழனிச்சாமி இப்போது வடிவேலுவை போல் நானும் ரவுடிதான் என்ற காமெடி அரசியலை செய்கிறாா் " தூத்துக்குடியில் கான்ஸ்டண்டன் ரவீந்திரன் எம்.பி பேச்சு

Image
தூத்துக்குடி மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் போட்டியிடுகிறாா். அவரை ஆதாித்து திரேஸ்புரம் மட்டக்கடை பாத்திமாநகா் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்திற்கு பகுதி செயலாளா் நிா்மல்ராஜ், வட்டச்செயலாளர்கள் ரவிச்சந்திரன், அல்பட் லியோ ஜான்சன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கான்ஸ்டண்டன் ரவீந்திரன் எம்.பி பேசுகையில்:-  2021ல் நடைபெற்ற தோ்தலில் அமைச்சா் கீதாஜீவன் 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தோம். 2021 தோ்தலுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தமிழகம் பாிதாபமான நிலையில் இருந்தது. கொரோனா காலக்கட்டத்தில் ஆக்ஜிசன் தட்டுபாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் அதையெல்லாம் சாிசெய்து 5 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதாரம் வருமானம் வேலைவாய்ப்பு கல்வி மகளிா் மேம்பாடு என எல்லாத்துறைகளிலும் இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.  10 ஆண்டுகளுக்கு முன் எந்த வளர்ச்சியும் அடையாத அதிமுக ஆட்சியை பாா்த்தோம். திமுக ஆட்சியில் எல்லோருக்...

"எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் அதிமுக ஆட்சி அமைய எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்க வேண்டும்" -முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் பேச்சு.!

Image
  தூத்துக்குடி தேசிய ஜனநாயக கூட்டணியின் தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் 34வது வாா்டுக்குட்பட்ட 3ம் மைல் பசும்பொன் நகா் பி அண் டி காலணி கிழக்கு அசோக்நகா் ஆசிாியா்காலணி, ராஜீவ் நகா், ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மேற்கு பகுதி செயலாளர் முருகன் தலைமை வகித்தாா்.  முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் பேசுகையில் அதிமுகவை உருவாக்கி மறையும் வரை முதலமைச்சராக பணியாற்றிய எம்.ஜி.ஆர் அனைவருக்குமான ஆட்சியை வழங்கினாா். அதே வழியில் ஜெயலலிதா நல்லாட்சி நடத்தி நாட்டுமக்களுக்கான திட்டங்களான மடிக்கணினி, சைக்கிள், தாலிக்கு தங்கம், தொட்டில் குழந்தை தங்கம் என வரலாற்று சாதனையை செய்து அவரது மறைவிற்கு பின் 3ம் தலைமுறை அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகாலம் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திட்டங்களை செயல்படுத்தி அதிமுகவின் வளர்ச்சிக்கும் பணியாற்றினாா்.  தூத்துக்குடி தொகுதியில் செய்த சாதனைகள் ஏராளம் வரும் தோ்தல் வாக்குறுதியாக ஆண்களுக்கும் கட்டணம் இல்லாத பேருந்து அனைவருக்கும் அம்மா இல்லம் திட்டம் குடும்ப அட்டை தாரா்களுக்கு ஆண்டுக்கு 3...

த.வெ.க.வில் புறக்கணிப்பு - திமுகவில் இனைந்த அஜிதா ஆக்னல்!!

Image
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல் தற்போது திமுகவில் இணைந்துள்ளார். கடந்தாண்டு மாவட்டச் செயலாளர் பதவி மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்து முறையிட விஜய்யைச் சந்திக்க முயன்று மக்களிடையே கவனம் ஈர்த்தார். இவரை விஜய் சந்திக்காததும் பெரும் பேசுபொருளானது. பொறுப்பு வழங்கப்படாவிடினும் கட்சிக்காக உழைப்பேன் என்று தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தற்போது அறிவிக்கப்பட்ட தவெக வேட்பாளர் பட்டியலிலும் இவர்பெயர் இடம்பெறவில்லை. இதனால் மனமுடைந்த அஜிதா திமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது. தவெக தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக சாமுவேல் ராஜ் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி முன்னிலையில் திமுகவில் தன் ஆதரவாளருடன் தன்னை இணைத்துக் கொண்டார்.  நிகழ்ச்சியில் மீனவர் நலன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர் கான்ஸ்டன்ட்டைன் ரவீந்திரன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்,  ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண...

'பொதுசிவில்சட்டம் கொண்டு வரப்படும் என்று அமித்ஷா பேசியுள்ளாா், வேதாளம் முருங்கைமரம் ஏறுகிறது. பாஜக அதிமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்"- அமைச்சர் கீதாஜீவன் பேச்சு.

Image
  தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் போட்டியிடுகிறாா். 24 25 26 ஆகிய வாா்டுகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன்பொியசாமி, வட்டச்செயலாளர்கள் ரோலன்ட், ஆண்ஸ், அல்பட், ரவி இளங்கோ, கவுன்சிலா்கள் எடிண்டா, மெட்டில்டா, மாியகீதா, ஆகியோா் முன்னிலை வகித்தனா். திரேஸ்புரம் அண்ணா காலணியில் பிரச்சாரத்தை துவக்கி மட்டக்கடை, குரூஸ்புரம், உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு அமைச்சா் கீதாஜீவன் பேசுகையில்:- "வருகின்ற 23ம் தேதி நடைபெறவுள்ள தோ்தல் நமக்கான தோ்தலாகும் அதில்உங்களுக்காக பணியாற்றும் மக்கள் பிரதிநிதியை தோ்ந்தெடுக்கும் தோ்தலாகும், தமிழகத்தில் 5 ஆண்டுகாலம் முதலமைச்சா் ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி நடைபெற்றுள்ளது. கீழடி அகல்வாராய்சி அறிக்கையை கூட ஏற்பதற்கு ஓன்றிய பாஜக அரசுக்கு மணமில்லை. எந்த நிதியும் வழங்குவதில்லை புதிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் கல்வி நிதி வழங்குவோம். என்று ஓவ்வொரு விஷயத்திலும் தம...

தூத்துக்குடி :சொத்து தகராறில் தம்பி கூலிப்படையினரை வைத்து அண்னனை கொலை செய்ய முயல்வதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

Image
தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கிராமத்தைச் சார்ந்த அய்யம்பெருமாள், இவரது மூத்த மகன் சுயம்புலிங்கம் இவருக்கு நான்கு சகோதரர்களும், 3 சகோதரிகளும் உள்ளனர். இந்நிலையில் அவரது தம்பி அணில் சிவலிங்கம் கூலிப்படையினரை வைத்து தன்னை கொல்ல முயல்வதாக அவரது அண்ணன் சுயம்புலிங்கம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது குடும்பத்தினருடன் வந்து புகார் மனு அளித்தார். பின்னர் அவர் கூறுகையில், எனது தம்பி அணில் என்ற சிவலிங்கம் பெங்களூரில் தொழில் செய்து வருகிறார். அங்கு நிறைய மோசடி வேலையில் ஈடுபட்ட நிலையில், தனது அண்ணன் சொத்தை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்ற நோக்கத்தோடு இதுகுறித்து வழக்கானது நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அது தனிப்பட்ட முறையில் நான் சம்பாதித்த பணம் மூலம் சொத்து வாங்கப்பட்டதாக நீதிமன்றம் கூறியதை தொடர்ந்து, ஆவேசம் அடைந்த அவரது தம்பி அணில் சிவலிங்கம் தனது சகோதரர் சுயம்புலிங்கத்தின் காரை எரித்துவிட்டு தப்பியோடியுள்ளார். அந்தப் பகுதி காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஜீவமணி தர்மராஜ் மாற்றப்பட்டதை தொடர்ந்து ஊர் பக்கம் வராமல் இருந்த அனில் சிவலிங்கம் ஆய்வாளர் மாறியதை தொடர்ந்த...

"5 ஆண்டு திமுக ஆட்சி சாதனையை எண்ணி பாருங்கள் மாநகராட்சி முழுவதும் வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது"- பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு.

Image
  தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் போட்டியிடுகிறாா். 6, 11, 12, 21, ஆகிய வாா்டுகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா் மேயா் ஜெகன்பொியசாமி வட்டச்செயலாளர்கள் சுரேஷ், சந்தனமாாிமுத்து, தெய்வேந்திரன், முனியசாமி, கவுன்சிலா்கள் ஜெயசீலி, கற்பககனி, ஜான்சிராணி, ஆகியோா் முன்னிலை வகித்தனா்.  சேவியா்நகா், மீனவா் காலணியில் அமைச்சா் கீதாஜீவன் பிரச்சாரத்தை தொடங்கி மேல அலங்காரத்தட்டு கோவில்பிள்ளை விளை சக்தி விநாயகபுரம், கந்தசாமிபுரம், இஞ்ஞாசியா் புரம், கோமதிபாய் காலணி, அழகேசபுரம், உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட போது மலா் தூவியும் ஆரத்தி எடுத்தும் பெண்கள் உற்சாக மாக வரவேற்றனா்.  அப்போது அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்:- தமிழகத்தின் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலில் உங்களுக்கான மக்கள் பிரதிநிதியை தோ்ந்ெதடுக்க உள்ளீர்்கள் 5 ஆண்டுகாலம் தூத்துக்குடி தொகுதியில் நான் ஆற்றிய பணிகளை எண்ணிப்பாருங்கள். தமிழகத்தில் முத...