சுற்றுசூழல் பாதுக்காப்பை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்ட உபியை சோ்்்ந்த இளைஞருக்கு தூத்துக்குடி துளசி சோசியல் டிரஸ்ட் சாா்பில் வரவேற்பு.!
தூத்துக்குடி சுற்றுசூழல் பாதுகாப்பை வலியுறுத்தி உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அயன்பர்னர்ஜி என்ற இளைஞர் நாடு முழுவதும் 7 ஆயிரம் கி.மீ நடைபயணம் மேற்கொண்டு வருகிறார் இதுவரை 165 நாட்களில் சுமார் 4 ஆயிரம் கி.மீ வரை நடைபயணம் மேற்கொண்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்தவருக்கு துளசி சோசியல் டிரஸ்ட் சாா்பில் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்பு துளசி சோசியல் டிரஸ்ட் இயக்குனர் தனலெட்சுமி முன்னிலையில் பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஆர்கானிக் முருங்கைவிதை வழங்கப்பட்டு சுற்றுசூழல் பற்றி எடுத்துரைத்தார்.
