ஏப்ரல் 25 முதல் மே 2 வரை 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு..! -தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தகவல்


12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை நடைபெறும் எனத் தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் தொடங்க உள்ளதால், செய்முறைத் தேர்வுகளை ஏப்ரல் 25-ம் தேதி முதல் மே 2-ம் தேதிக்குள் நடத்தி முடிக்குமாறு பள்ளிகளுக்கு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்