ஏப்ரல் 25 முதல் மே 2 வரை 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு..! -தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தகவல்


12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை நடைபெறும் எனத் தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் தொடங்க உள்ளதால், செய்முறைத் தேர்வுகளை ஏப்ரல் 25-ம் தேதி முதல் மே 2-ம் தேதிக்குள் நடத்தி முடிக்குமாறு பள்ளிகளுக்கு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி