கொண்டாநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு

   திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி ஒன்றியம் கொண்டநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான பெற்றோர்கள் கூட்டம் நடைபெற்றது. பாப்பாக்குடி யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரி பாலசுப்ரமணியன் தேர்தல் ஆணையராக செயல்பட்டார். ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணம் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை செல்வி வரவேற்று பேசினார். வார்டு உறுப்பினர் கணேசன், ஊராட்சி எழுத்தர் முத்துராமலிங்கம் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள்  ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.



Attachments area

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி