நீலகிரி மாவட்டம் பள்ளி கல்லூரிகளுக்கு சைபர் கிளப் மாவட்ட எஸ்பி பிரபாகரன் தகவல்

நீலகிரி மாவட்டம் பள்ளி கல்லூரிகளுக்கு சைபர் கிளப்  மாவட்ட எஸ்பி பிரபாகரன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது நீலகிரியில் முதல் கட்டமாக ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் தனியார் கல்லூரி மற்றும் பள்ளியில் சைபர் கிளப் தொடங்கப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விரைவில் ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படும் இதனால் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படும் இதனால் குற்றங்கள் குறையும் என நம்பிக்கை என  தெரிவித்துள்ளார்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி