மழை பெய்தால் நீர் தேங்கி கழிவுநீருடன் கலந்து நோய் பரவும் அபாயம் - தூத்துக்குடி மாநகராட்சி விஎம்எஸ் நகர் பகுதியில் சாலை அமைக்க பொது மக்கள் கோரிக்கை .

 

தூத்துக்குடி மாநகராட்சி 14வது வார்டு தெற்கு விஎம்எஸ் நகர் மேற்கு பகுதி தெருக்களில் உள்ள மணல் சாலைகளில் ஒவ்வொரு ஆண்டு மழை பெய்யும் பொழுது மழைநீர் கழிவுநீருடன் கலந்து பல மாதங்கள் தேங்கி நோய்களை பரப்பி வருகிறது. 

இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். தற்போது மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி