Posts

பெற்றோர்களை தாக்குவது பெரும்பாவம் இனியாவது தாய் தந்தையை போற்றுகின்ற நிலையை உருவாக்குவோம் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேதனை

Image
பெற்றோர்களை தாக்குவது பெரும்பாவம் இனியாவது தாய் தந்தையை போற்றுகின்ற நிலையை உருவாக்குவோம். இல்லையேல் முதுமையில் நாமும் படாதபாடு படுவோம் என்பது உறுதி சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேதனை       உலகிலேயே பெற்றோரையும் முதியோரையும் போற்றிப் பாதுகாத்த மனிதநேய பண்பின் புகலிடமாக விளங்கிய தமிழ்நாட்டில் தற்பொழுது அது முற்றிலும் சீர்குலைந்து நம்மை உலகிற்கு அறிமுகம் செய்த தாய் தந்தையரை சொத்துக்காகவும் பொருளுக்காகவும் தொடர்ந்து பலர் வீட்டை விட்டு துரத்துவதும், அடித்து உதைத்து தாக்கப்படுவதும் கொலை செய்வதுமான சம்பவங்கள்   அடிக்கடி இரக்கமற்ற முறையில் அரங்கேறி வருவது மிகவும் கவலை கொள்ள செய்துள்ளது. குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் சொத்துக்காக மகன் தனது தந்தையை அடித்து உதைக்கும் காட்சியும், தேனி மாவட்டத்தில் தனது சித்தப்பாவை பெட்ரோல் ஊற்றி எரிக்கும் சம்பவமும் மயிலாடுதுறை மணல்மேட்டில் தனது தாயை கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவமும் மனதை மிகவும் உருக்குகிறது. நாகரிகமும் பண்பாடும் வளர்ந்த பிறகும் கூட மனிதத் தன்மையை இழந்து நாம் நிற்கின்றோம் என்பதையே இது காட்டுகின்றது....

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் R.L.வெங்கட்டராமன் மே தின வாழ்த்து

Image
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் R.L.வெங்கட்டராமன் மே தின வாழ்த்து நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி ஏற்படுவதற்கு அடித்தளமாக விளங்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மே தினம் என்று கொண்டாடப்பட க்கூடிய இந்த தொழிலாளர்கள் தினத்திற்கும் , புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் ஒரு சிறப்பான தொடர்பு உண்டு. எங்கள் கட்சி பின்பற்றுகின்ற தலைவர்களில் தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்து வெற்றிக்கண்ட மாவீரன் மரியாதைக்குரிய திரு. சிங்காரவேலன் அவர்கள் வழி நடப்பதை பெருமையாக கருதுகிறோம். அவர்தான் , உலகில் ரஷ்யா , சீனா ஆகிய நாடுகளில் கொண்டாடி வந்த மே தினத்தை ஆசிய கன்டத்திலும் கொண்டாட வலியுறுத்தி போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் கண்டவர் திரு சிங்காரவேலர் அவர்கள். அதனால் தான் இன்று தொழிலாளர்கள் அனைவரும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை பெற்று மே ஒன்று தொழிலாளர் தினத்தை கொண்டாடி வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் மே ஒன்று தொழிலாளர் தினத்தில் புதுவைக்கு ஒரு தனி சிறப்பு உண...

பண்ணாரி அருகே,வெப்பம் தணிக்க. சாலையோரம் குடிநீரை தேடும் காட்டுயானைகள்.. ஆபத்தை உணரா, செல்போனில் படம்பிடிக்கும் வாகன ஓட்டிகள். வனப்பகுதிக்குள் நீரை சேமிக்க, அரசுக்கு கோரிக்கை.

Image
 ஈரோடுமாவட்டம்,சத்தியமங்கலம் புலி கள் காப்பக பகுதியில்,10 வனச் சரகங் கள் உள்ளன.இதில்ஏராளமான காட்டு யானைகள், காட்டெருமை கரடி, புலி, புள்ளிமான் மற்றும் சிறுத்தை உள்ளி ட்ட வனவிலங்குகள் உள்ளன.காட்டு யானைகள் உணவுக்காகவும் குடி நீரு க்காகவும்வனத்தைவிட்டு,வெளியேறி விவசாய விளை நிலங்களில் புகுந்து, பயிர்களை நாசம் செய்வதும், குடிநீர் குழாய்களை உடைத்து, குடிநீர் பருகு வதும்  வாடிக்கையான ஒன்று. இந்நிலையில் இன்று மாலை 5 மணி அள வில்,சத்தியமங்கலம் மைசூர் தேசியநெடுஞ்சாலையில்,பண்ணாரிகோவில் அருகே,இரண்டு காட்டு யானை கள் உணவு மற்றும் குடிநீர் தேடி சாலை ஓரத்தில் உலா வந்த போது, ஆபத்து உணராத வாகன ஓட் டிகள்,காரில் மற்றும் இருசக்கர வாக னத்தில் இருந்து படியே, செல்போனி ல் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். மேலும் சாலையின் மறுபுறம் பாலத் தின் அருகே, கசிவுநீர் குட்டைக்கு குடிநீர் தேடி கூட்டமாய் வந்த புள்ளி மான்கள் கூட்டம் ஏமாற்றத்துடன் திரு ம்பின.தற்போது கோடை வெப்பம் அதிக ரித்து வரும் நிலையில் ,வனப் பகுதிக்குள் உள்ள நீர்த்தேக்கங்கள் மற்றும் கசிவு நீர் குட்டைகளில், வன விலங்குகளுக்கு தேவையான, நீரை சேமித்து வ...

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விஷ்வ பாரத் மக்கள் கட்சியின் தேசிய பொது செயலாளர் பாபுஜி சாமிகள் புகார் மனு

Image
கோவையில் தங்க நகை தொழிலாளியிடம் 470 கிராம் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை விரைந்து கண்டுபிடிக்க கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விஷ்வ பாரத் மக்கள் கட்சியின் தேசிய பொது செயலாளர் பாபுஜி சாமிகள் மனு வழங்கினார்.. கோவை செல்வபுரம் அருள் கார்டனைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் சாந்தகுமார் அதே பகுதியில் தங்க நகை தொழில் செய்து வருகின்றனர்.. இருவரும் கோவையிலிருந்து விழுப்புரத்திற்கு தங்க நகைகளை எடுத்து சென்று அங்கு உள்ள நகை கடைகளுக்கு விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை ராஜேந்திரன் மற்றும் சாந்தகுமார் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் தங்க நகைகளோடு செல்வபுரம் அருள் கார்டன் பகுதியில் சென்று கொண்டுள்ள போது, பொழுது மர்ம நபர்கள் அரிவாளால் இருவரையும் தாக்கி, 470 கிராம் தங்க நகைகளை பறித்து சென்றனர்..சுமார் 25 இலட்சம் மதிப்புடைய தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற இச் சம்பவம் தங்க நகை தொழிலாளிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.. இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடிபட்ட குற்றாவளிகளை விஸ்வ பாரத் மக்கள் கட்சி சார்பாக மாநகர காவல் ஆணையரிடத்த...

கோவை மாவட்ட ஆட்சியர் அறிக்கை

Image
கோவை மாவட்ட ஆட்சியர் அறிக்கை  கோயம்புத்தூர் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணத்தால் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள நீர் நிலைகளில் பொதுமக்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் குளிக்க செல்லும் பொழுது நீர்சூழல் (அ) சேறுகளின் புதைக்குழிகளில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் 10 அடி ஆழத்திற்கு மேல் உள்ள குளம் மற்றும் குட்டைகளில் எச்சரிக்கை பலகை அமைத்திட பொதுப்பணித்துறை/நீர்வள ஆதாரத்துறை/கிராம பஞ்சாயத்துக்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் குளிக்கவோ. மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்குக்காகவோ செல்வதை தவிர்க்க வேண்டும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் குமார் பாடி தனது செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாட்டம்

Image
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக   தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் 24/04/2024 புதன் கிழமை அன்று புதுச்சேரி வெங்கட்டா நகரில் அமைந்துள்ள தமிழ் சங்கத்தில்  கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்துக் கொண்ட அனைவரையும்  புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சேர்மன் R.L. வெங்கட்டராமன் வரவேற்றுப் பேசினார். கழகத்தின் மாநில தலைவர் பேராசிரியர் மு. ராமதாஸ் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். விழாவில் கலைமாமணி முனைவர் V.முத்து அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார். கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் எ. மு.ராஜன் அவர்கள் மாணவர்களுக்கான கட்டுரை போட்டியும் , பேச்சுப்போட்டியும் சிறப்பாக நடத்தி அதற்கு  ஆண்டாள் , கோமதி, ராதாகிருஷ்ணன், சப்தன், தீபா ஆகியோரை பேச்சு போட்டி , மற்றும் கட்டுரை  போட்டியில் கலந்து கொண்டவர்களின் நீதிபதிகளாக முன்னிறுத்தி வெற்றிப் பெற்றவர்களை தேர்ந்தெடுத்து வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தில் முன்னாள் பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர் கோ . அ. ஜெகநாதன் அவர்கள் , மாநில செயலாளர் பரந்தாமன், இணை செயலாளர் ஆண்டாள், மீனவர் அ...

கிராமப்புற மாணவர்களுக்கும் ராணுவப்பயிற்சி அவசியம்... விமானப்படையில் முன்னாள் குரூப் கேப்டன் ஜி எஸ் வொக்ரா பேட்டி

Image
 கிராமப்புற ஊரகப்பகுதியில் உள்ள மாணவர்களும்  ராணுவத்தில் சேர்வதற்கான பயிற்சிகளை பெற்றுக் கொள்வதும் , கல்வி தரத்தை உலக அளவில் உயர்த்துவது முதல் பணி என விமானப்படையில் இருந்து வந்த குரூப் கேப்டன் ஜி எஸ் வொக்ரா திருப்பூரில் தனியார் பள்ளி இயக்குனராக பொறுப்பேற்றக் கொண்ட பின் பேட்டி அளித்தார். திருப்பூர் ஊத்துக்குளி பகுதியில் உள்ள வேதந்தா அகாடமி சிபிஎஸ்சி பள்ளியின் புதிய இயக்குனராக விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்று வந்த குரூப் கேப்டன் ஜி எஸ் வொக்ரா  பொறுப்பேற்றுக் கொண்டார். விமானப்படையில் குரூப் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்று வந்த இவர் இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்பு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.  பள்ளிகளின் தரத்தை பன்மடங்கு உயரத்திற்கு கொண்டு செல்ல கடமைப்பட்டிருப்பதாகவும் ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் உள்ள மத்திய அரசு மற்றும் இராணுவத்தின் கீழ் உள்ள பள்ளிகளின் ஆலோசகராகவும் , கனடா மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கல்வி தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.  மேலும் ஊத்துக்குளி பகுதியில் உள்ள இந்த பள்ளியை தேர்ந்தெடுத்து பொறுப்பேற்றுக் க...