திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலராக ஆர்.குமார் பதவியேற்பு

திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலராக ஆர்.குமார் பதவியேற்றுள்ளார்.


 திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலராக பதவி ஏற்றுள்ள ஆர்.குமார் ஏற்கனவே திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும், வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் ஆர்.டி. ஓ., வின் நேர்முக உதவியாளராக பணியாற்றியவர். பணிமூப்பு அடிப்படையில், திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலராக பதவியேற்றார். அவருக்கு திருப்பூர் மாநகரை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்