தூத்துக்குடி பனிமய மாதா பவனி ஆகஸ்ட் 5ம் தேதி நடக்கிறது

தூத்துக்குடியில்  உலக பிரசித்தி பெற்ற பனிமய மாதா ஆலய திருவிழா பிளாஸ்டிக் இல்லாத திருவிழாவாக கொண்டாடப்படும் என ஆலய பங்கு தந்தை குமார் ராஜா கூறியுள்ளார். திருவிழா குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திருவிழா வரும் 26 ஆம் தேதி தேதி கொடியேற்றத்துடன் தொடங்கஉள்ளது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும்  இந்த திருவிழாவில் ஜாதி, மத வேறுபாடு இன்றி லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர்கள். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாதாவின் திருவுருவ பவனி மற்றும் கூட்டு திருப்பலி ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும். அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!