தூத்துக்குடி பனிமய மாதா பவனி ஆகஸ்ட் 5ம் தேதி நடக்கிறது

தூத்துக்குடியில்  உலக பிரசித்தி பெற்ற பனிமய மாதா ஆலய திருவிழா பிளாஸ்டிக் இல்லாத திருவிழாவாக கொண்டாடப்படும் என ஆலய பங்கு தந்தை குமார் ராஜா கூறியுள்ளார். திருவிழா குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திருவிழா வரும் 26 ஆம் தேதி தேதி கொடியேற்றத்துடன் தொடங்கஉள்ளது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும்  இந்த திருவிழாவில் ஜாதி, மத வேறுபாடு இன்றி லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர்கள். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாதாவின் திருவுருவ பவனி மற்றும் கூட்டு திருப்பலி ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும். அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்