திருப்பூரில் 600 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம்

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை திரும்பப்பெறக்கோரி திருப்பூரில் 600 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மத்திய அரசு முன்வைத்துள்ள தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிறைவேற்றப்பட்டால் தற்போதுள்ள மருத்துவர்களும் , மருத்துவ மாணவர்களும் பாதிக்கப்படுவர் எனவும் ஆங்கில மருத்துவமே பெருமளவில் பாதிக்ககூடிய அந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் எனவும் மாணவர்களின் மருத்துவக்கனவை கலைக்க கூடிய நீட் , நெக்ஸ்ட் தேர்வுகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மருத்துவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டக்கிளை சார்பில் 150 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் 600க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்தனர்.  


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்