வேப்பூர் தீயணைப்புத் துறை மற்றும் வருவாய் துறை சார்பில் இயற்கை பேரிடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேப்பூர் தீயணைப்புத் துறை மற்றும் வருவாய் துறை சார்பில் இயற்கை பேரிடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

 


 

வேப்பூரில் தீயணைப்பு துறை மற்றும் வருவாய்துறை இணைந்து மழை வெள்ள காலங்களில் தற்காத்து கொள்ளவும், விபத்தில்லா தீபாவளி கொண்டாடவும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகம், தீயணைப்பு துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டாச்சியர் கமலா தலைமை தாங்கினார். துணை வட்டாச்சியர் பூர்ணிமாவினிதா, வருவாய் ஆய்வாளர் பழனி முன்னிலை வகித்தனர். வேப்பூர்  கிராம நிர்வாக அலுவலர் ராஜாமணி வரவேற்றார். வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மணி, சதாசிவம், தீயணைப்பு வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், இயற்கை பேரிடரின் போது செய்ய வேண்டியவை, விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி