அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 2 கோடியே 33 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்




அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 2 கோடியே 33 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது

 


 


ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி ,என், பாளையம் ஒன்றியத்தில் பெருமுகை, கணக்கம்பாளையம், கொண்டயம்பாளையம், புஞ்சைதுறையம் பாளையம், நஞ்சை புளியம்பட்டி இந்த ஐந்து ஊராட்சிகளில் தார் சாலை அமைத்தல் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்தல் சிறு பாலம் அமைத்தல் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்துக்கு புதிய கட்டிடம் அமைத்தல் என 2 கோடியே 33 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணி  தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் இ.எம்.ஆர். ராஜாகிருஷ்ணன் கலந்து கொண்டு பணியைதொடங்கி வைத்தார் இதில் டி.என். பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் பஷீர்அகமது முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஹரிபாஸ்கர் மற்றும் தங்கராசு அலமேலு ஜெயராமன் கிருஷ்ணவேணிமுத்துக்குமார் நித்தியா யுவராஜ் முனியப்பன் மூர்த்தி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

 

 



 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!