ஜாலியாக உலாவிய புலி...கேமராவில் சுட்ட புகைப்படக்காரர்

காட்டுயிர் காப்பக பகுதிகளில் என்ன நடக்கிறது என்று பார்க்க அனைவருக்குமே ஆர்வம் இருக்கும். ஆனால் வாய்ப்புகள் கிடைப்பதில்லை.


ஆனால் கானக புகைப்படக் கலைஞர்கள் அந்த வாய்ப்பை வரமாக பெற்றவர்கள்.


நாள் கணக்கில் வாரக்கணக்கில் காத்திருந்து கானக உயிரினங்களை படமெடுத்து அவற்றின் நடவடிக்கைகளை உலகத்துக்கு சொல்வார்கள்.


அந்த வகையில் செப்டம்பர் 30-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் கபினி வனப்பகுதியில், உற்சாகமாக நடை போட்ட புலி ஒன்று, கானுயிர் புகைப்படக்காரர் பிரசன்ன கவுடாவின் கேமரா கண்களில் சிக்கியது.


அடர் வனத்தில் ஒய்யார நடை நடக்கும் புலியின் கம்பீரத்தை நீங்களும் கண்டு மகிழுங்கள்..



#TamilAnjal #Prasannagowda #Muruganandhan


 


 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்