கொரோனா அறிகுறி காரணமாக பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் தமிழக வீரர் மாரியப்பன் தேசியக் கொடி ஏந்திச் செல்ல மாட்டார் என அறிவிப்பு.!


கொரோனா அறிகுறி காரணமாக பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் தமிழக வீரர் மாரியப்பன் தேசியக் கொடி ஏந்திச் செல்ல மாட்டார் என அறிவிப்பு.!

கொரோனா அறிகுறி காரணமாக தமிழக வீரர் மாரியப்பன் தனிமைப்படுத்தப்பட்டார். 

பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் மாரியப்பன் தேசியக் கொடி ஏந்திச் செல்ல மாட்டார். 

ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று தொடங்குகிறது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்