திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்றுவரும் கட்டுமான பணிகள் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு.!


தூத்துக்குடி மாவட்டம்   திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் ரூ.29.18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டிட கட்டுமான பணிகளை இன்று மீன் வளம் - மீனவர் நலன் மற்றும்  கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா. ஆர் ராதாகிருஷ்ணன்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ்,உதவி காவல் கண்காணிப்பாளர் திருச்செந்தூர் ஹர்ஷ் சிங்,செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) தேவி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்  உதவி ஆணையர் செல்வராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்