திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்றுவரும் கட்டுமான பணிகள் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு.!


தூத்துக்குடி மாவட்டம்   திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் ரூ.29.18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டிட கட்டுமான பணிகளை இன்று மீன் வளம் - மீனவர் நலன் மற்றும்  கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா. ஆர் ராதாகிருஷ்ணன்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ்,உதவி காவல் கண்காணிப்பாளர் திருச்செந்தூர் ஹர்ஷ் சிங்,செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) தேவி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்  உதவி ஆணையர் செல்வராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!