காவனூர் அருகே வேப்ப மரம் மற்றும் வேலமரம் திருட்டு - கே வி குப்பம் போலீசார் விசாரணை.!*


வேலூர் மாவட்டம் கே வி குப்பம் தாலுக்கா காவனூர் பாலாற்றுக் கரை ஓரம் வேலமரம் மற்றும் வேப்பமரம்  மர்மநபர்கள் வெட்டி கடந்த சில நாட்களாக திருடிச் சென்றுள்ளனர்.  விஏஓ கலைவாணி கே வி குப்பம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார். இதுகுறித்து  மர்ம நபர்கள் யார் என்று  கே வி குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்