தேனி மாவட்டத்தில் சீமை கருவேல் மரங்களை அகற்றுவது குறித்து மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனை

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சீமைக்கருவேல் மரங்களை அகற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் க.வீ.முரளீதரன், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், பெரியகுளம் , சப் கலெக்டர் ரிஷப், உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.



Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்