பவானிசாகரில் அட்டை லோடு ஏற்றி வந்த லாரி மின் கம்பத்தில் மோதி, மின் கம்பம் சேதம்

பவானிசாகர் அருகே, டி.என். 40 எல். 8905 என்ற லாரியின் ஓட்டுனர் வினோத் என்பவர் கோவையில் இருந்து புறப்பட்டு, பவானி சாகர்  பேப்பர் மில்லில் பேப்பர் லோடு இறக்க வேண்டி, தொட்டம் பாளையம் தேவாங்கபுரம் என்ற இடத்திற்கு வந்த போது எதிரே பள்ளி வாகனம் வந்ததாகவும் ,அதனால் லாரியை இடது புறமாக ஓரங்கட்டிய போது, இடது புறம் உள்ள மின்கம்பத்தில் மோதியதில் மின்கம்பம் உடைந்து விட்டது. இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. மின்கம்பம் மட்டும் சேதாரம் ஏற்பட்டுள்ளது. மின்வாரிய அதிகாரிகள் தகவல் அறிந்து உடைந்த மின்கம்பத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



Attachments area

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி