அனைத்து கல்லூரிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டி- டிஎஸ்பி சிவா பங்கேற்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனைத்து கல்லூரிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டி நடைபெற்றது. இளநிலை இரண்டாமாண்டு மாணவி பூங்குழலி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக  காவல் துணை கண்காணிப்பாளர் சிவா,திட்டக்குடி ஆய்வாளர் அன்னக்கொடி கலந்து கொண்டனர். கணிதத்துறை தலைவர், முனைவர் முத்துசாமி,  முனைவர் இளவரசி ,கல்லூரி மாணவ மாணவிகள்  கலந்து கொண்டனர்.



    
Attachments area

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!