அனைத்து கல்லூரிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டி- டிஎஸ்பி சிவா பங்கேற்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனைத்து கல்லூரிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டி நடைபெற்றது. இளநிலை இரண்டாமாண்டு மாணவி பூங்குழலி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக  காவல் துணை கண்காணிப்பாளர் சிவா,திட்டக்குடி ஆய்வாளர் அன்னக்கொடி கலந்து கொண்டனர். கணிதத்துறை தலைவர், முனைவர் முத்துசாமி,  முனைவர் இளவரசி ,கல்லூரி மாணவ மாணவிகள்  கலந்து கொண்டனர்.



    
Attachments area

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்