திருச்செந்தூர் வனச்சரகத்தில் பணிபுரியும் வனவர் சுப்புராஜ் அகில இந்திய IFS பணி தேர்வில் 57- வது இடம் பிடித்து சாதனை.!

 

தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள திருச்செந்தூர் ரேஞ்சில் வனவராக  பணிபுரியும் சுப்புராஜ் IFS தேர்வில் அகில இந்திய ரேங்க் 57-வது இடத்தைப் பெற்றுள்ளார். 

வனவராக பணிபுரிந்து கொண்டே அகில இந்திய தேர்வில் 57 -வது இடம் பிடித்து தேர்வான அவரை மாவட்ட வன அதிகாரிகள், வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள் ஆகியோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்