திருச்செந்தூர் வனச்சரகத்தில் பணிபுரியும் வனவர் சுப்புராஜ் அகில இந்திய IFS பணி தேர்வில் 57- வது இடம் பிடித்து சாதனை.!

 

தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள திருச்செந்தூர் ரேஞ்சில் வனவராக  பணிபுரியும் சுப்புராஜ் IFS தேர்வில் அகில இந்திய ரேங்க் 57-வது இடத்தைப் பெற்றுள்ளார். 

வனவராக பணிபுரிந்து கொண்டே அகில இந்திய தேர்வில் 57 -வது இடம் பிடித்து தேர்வான அவரை மாவட்ட வன அதிகாரிகள், வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள் ஆகியோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி