இரண்டு சக்கர வாகனத்தில் சென்றபோது சாலையோர பள்ளத்தில் விழுந்த குழந்தை பலி

  கரூர் புகளூர் வட்டம் நொய்யல் கொங்குநகர் அருகில் மூன்று பேர் குடம்பத்துடன் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றபோது நிலை தடுமாறி சாலைஓரம் பள்ளத்தில் விழுந்து விட்டார்கள் இதில் கணவன் மனைவி சிறு காயத்துடன் உயிர் தப்பினர்கள் 4 மாத கைகுழந்தை சிகிக்சை பலன் இன்றி உயிர் இழந்தது வேலாயுதம்பளையம் காவல் துறை அதிகாரிகள் சம்பவம் பற்றி விசாரணை செய்ததில்       நொய்யல் குறுக்கு சாலை பங்களா நகரைச் சார்ந்த ஹரி தர்ஷன், நித்தியா அவர்களின் இளைய மகன் நான்கு மாதமே ஆன மகிழன் என்பது தெரியவந்தது , விபத்தில் மரணம் அடைந்த குழந்தையின் உடல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.4 மாத குழந்தை விபத்தில் இறந்ததை அறிந்து அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது..



Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி