கழிவுநீர் வாய்க்கால் அமைத்து தர மனு

மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளிக்குப்பபாளையத்தில் அன்னூர் பிரதான சாலையில் சாக்கடை தண்ணீர் தேங்கிய நிலையில் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்து வருகிறது இன்று நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் 6 வது வார்டு உறுப்பினர் திருமதி ரேவதி பழனிச்சாமி அவர்கள் சாக்கடை வாய்க்கால் அமைத்து தரக்கோரி மனு கொடுத்தார்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!