பாட்டாளி மாணவர் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் பாமக மாநில மாணவர் சங்க செயலாளர் வழக்கறிஞர்.இரா.விஜயராசா தலைமையில் கோரிக்கை மனு



பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் அறிவுறுத்தல் பேரில் இன்று பாட்டாளி  மாணவர்  சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாணவர் சங்க செயலாளர் வழக்கறிஞர். இரா.விஜயராசா தலைமையில் ஒருங்கிணைந்த மாவட்ட மாணவர் சங்க அமைப்பு செயலாளர் அருண்குமார் முன்னிலையில்,மாவட்ட மாணவர் சங்க செயலாளர்கள் குமார்,இரஞ்சித்குமார்,மாவட்ட மாணவர் சங்க தலைவர்கள் மோகன்ராஜ்,தர்மராஜ், குப்புசாமி,விஜயன்,மாவட்ட மாணவர் சங்க துணை தலைவர்கள் கண்ணன்,சூர்யா,இளம் சமூக நீதி பேரவை செயலாளர் மகேஷ்வரன்,சட்டகல்லூரி அமைப்பாளர் பவித்ரன் ஆகியோருடன் இணைந்து 


பள்ளி,கல்லூரி அருகில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் ஆரம்பகல்வி அடிப்படை உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் தனியார் பள்ளி கல்வி நிறுவனங்களுக்கு அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்யும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்ததுகளை இயக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் நிறைவேற்ற கோரிமனு அளித்தனர்.

சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் 


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!