தேசிய அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் ஈரோடு மாணவ மாணவியர்கள் 19 தேசிய விருதுகளும், 6 சாதனையாளர்கள் விருதுபெற்று அமைச்சரிடம் வாழ்த்து...

 தேசிய அளவில் ஆன்லைனில் ஜூனியர், சீனியர் கேட்டகிரி ஓவிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கான தேர்வு சென்னையில் நடைபெற்றது.



 நடைபெற்ற ஓவிய போட்டியில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து அதிகமான மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர். அதில் 19 தேசிய விருதுகளும், 6 சாதனையாளர் விருதுகளும் பெறப்பட்டன.



 சிறந்த ஆசிரியருக்கான ஜகான் விருது உலக சாதனையாளர் கடுகு ஓவியர் ஜெ. வெங்கடேஷ் அவர்களுக்கு கிடைத்துள்ளது.


 விருதுகளை  தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் சு. முத்துச்சாமி அவர்கள் முன்னிலையில் விருதுகளை மாணவ மாணவியர்கள்  பெற்றுக்கொண்டனர்.


 தமிழ் அஞ்சல் செய்தியாளர் பூபாலன்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!