திருப்பூருக்கு ஓணம் வந்தல்லோ.... 29 ம் தேதி விடுமுறை அறிவித்த கலெக்டர்

 திருப்பூர் மாவட்டத்தில் வருகின்ற 29.08.2023 (செவ்வாய்க்கிழமை)  அன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்திரவிடப்படுகிறது. என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் வருகின்ற 29.08.2023 (செவ்வாய்க் கிழமை)  அன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து    உத்திரவிடப்படுகிறது. 

மேற்கண்ட உள்ளூர் விடுமுறை நாளுக்குப் பதிலாக 09.09.2023 அன்று சனிக்கிழமை    பணிநாளாக  செயல்படும்  என அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 29.08.2023  (செவ்வாய்க் கிழமை)  அன்று  அரசு அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருவூலகம், மற்றும் சார்நிலைக் கருவூலகங்கள்; குறிப்பிட்ட  பணியாளர்களோடு   செயல்படும்  எனவும்   தெரிவிக்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர்  தா.கிறிஸ்துராஜ்   தெரிவித்துள்ளார்  



Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!