அகம் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் மேட்டுப்பாளையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மேட்டுப்பாளையத்தில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டது அகம் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கம் மேட்டுப்பாளையம்  கிளை சார்பாக  76 ஆவது சுதந்திர தினம் தமிழ் தாய் வாழ்த்து பாட மேட்டுப்பாளையம் நகர காவல் துணை ஆய்வாளர் தனபால்  தேசியக்கொடி ஏற்றி வைத்தார் போக்குவரத்து துறை துணை ஆய்வாளர் கோபால்  தேசத்தின் விடுதலைக்கு பாடுபட்ட தியாகிகளை நினைவு கூர்ந்தார் அதைத்தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது சங்கத்தின் மாநில துணைத்தலைவர் வெள்ளிங்கிரி மேட்டுப்பாளையம் நகரத் தலைவர் சாமிநாதன் இனிப்புகள் வழங்கியும் பள்ளி மாணவிகளுக்கு நோட்புக், எழுது பொருட்கள் வழங்கினார்கள். அதன் தொடர்ச்சியாக காவல்துறை வழிகாட்டுதலின்படி சங்கத்தின் சார்பாக பள்ளி மாணவ, மாணவியர்கள் நலன் கருதி பெற்றோர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாடு விஜயகுமார், சுலைமான், சசிகுமார், கோபால் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி