கோவை சூலூர் மைக்கேல் ஜோப் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை ஒழிப்பு தினம்

கோவை சூலூர் மைக்கேல் ஜோப் மகளிர்  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  போதை ஒழிப்பு தினம் கல்லூரி முதல்வர் முனைவர் செ.ஷாலினி பாக்கியம் கமலா  தலைமையில் கொண்டாடப்பட்டது
போதைப் பொருட்கள் குறித்தும் அவற்றில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் குறித்தும் மாணவியர்க்கு தெளிவாக எடுத்துரைத்தார் மாணவியர்கள் அனைவரும் நாங்கள் போதைப் பழக்கம் உள்ளவர்களைக் கண்டால் அவற்றில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறி அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்போம் என்ற வாக்குறுதியை  அளித்தார்கள் இன்று முதல் தங்கள் வீட்டிற்கு அருகில் இருப்பவர்களுக்கும் போதைப் பொருளின் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என்றும் கூறினார்கள் அதன் பிறகு பேராசிரியர்கள் மற்றும் மாணவியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவியர்கள் கலந்து கொண்டார்கள் இவ்வாறு போதை ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி