உங்களுடன் உங்கள் எம்.எல். ஏ. நிகழ்வில் கோரிக்கை மனுக்களை மொடக்குறிச்சி எம். எல். ஏ. பெற்றுக் கொண்டார்....

 ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் அரச்சலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட  நாச்சி வலசு, குள்ளரங்கம் பாளையம், ஊசி பாளையம், குமாரபாளையம், ஆகிய ஊர்கள் உள்ளன.



 இந்தப் பகுதியில்  மொடக்குறிச்சி தொகுதி உங்களுடன் உங்கள் எம் எல் ஏ என்ற நிகழ்வு நடைபெற்றது 



 நடைபெற்ற நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி நேரில் கலந்து கொண்டு மக்களை சந்தித்தார்.



 ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் வழங்கிய பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை  எம்.எல்.ஏ    அவர்கள் பெற்றுக் கொண்டார்.



 பெற்றுக்கொண்ட கோரிக்கை மனுக்களை ஆய்வு செய்து உடனடியாகநடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்கள்.



 மேலும் இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


Tamil Anjal Reporter Boobalan.

8778258704 : 9443655196

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்