கோவை சூலூர் கள்ளப்பாளையம் கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
சுஸ்லான் ஃபவுண்டேஷன் மற்றும் 
கோவை ஒண்டிபுதூர் நிறை அறக்கட்டளை சார்பாக 
கள்ளப்பாளையம் கிராமத்தில்  வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்
கள்ளப்பாளையம் ஒன்றாவது வார்டு உறுப்பினர் கவிதாகார்த்திகேயன் அவர்களின் பரிந்துரையின்படி தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு 
தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.  
நிறை அறக்கட்டளையின் சார்பில் கள அதிகாரி மனோரஞ்சிதம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில்
கிராம வளர்ச்சிக்குழுத் தலைவர் 
பொன்.கார்த்திகேயன் அவர்கள் கலந்து கொண்டு தையல் இயந்திரங்களை வழங்கினார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்