கோவை சூலூர் கள்ளப்பாளையம் கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
சுஸ்லான் ஃபவுண்டேஷன் மற்றும் 
கோவை ஒண்டிபுதூர் நிறை அறக்கட்டளை சார்பாக 
கள்ளப்பாளையம் கிராமத்தில்  வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்
கள்ளப்பாளையம் ஒன்றாவது வார்டு உறுப்பினர் கவிதாகார்த்திகேயன் அவர்களின் பரிந்துரையின்படி தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு 
தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.  
நிறை அறக்கட்டளையின் சார்பில் கள அதிகாரி மனோரஞ்சிதம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில்
கிராம வளர்ச்சிக்குழுத் தலைவர் 
பொன்.கார்த்திகேயன் அவர்கள் கலந்து கொண்டு தையல் இயந்திரங்களை வழங்கினார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!