பெற்றோர்களுக்கு மரக்கன்றுகள் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் என்று விமர்சையாக நடைபெற்ற சுதந்திர தின விழா

பாரதத்தின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் ராஜீவ் காந்தி நகரில் அமைந்திருக்கும் டி.என்.எஸ்.எல்  மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு இந்து சேவாசங் சார்பாக சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு இந்து சேவா சங்க மாநில தலைவர் ஆவடி.ஸ்டாலின் மற்றும் பள்ளியின் தலைவர் கே.செந்தில்நாதன் தேசியக் கொடியேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தார் மேலும் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குதல் பெற்றோர்களுக்கு மரக்கன்று வழங்குதல் மற்றும் குழந்தைகளுக்கு கலை நிகழ்ச்சிகள்  சீரும் சிறப்புமாக நடைபெற்றது

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி