பெற்றோர்களுக்கு மரக்கன்றுகள் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் என்று விமர்சையாக நடைபெற்ற சுதந்திர தின விழா

பாரதத்தின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் ராஜீவ் காந்தி நகரில் அமைந்திருக்கும் டி.என்.எஸ்.எல்  மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு இந்து சேவாசங் சார்பாக சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு இந்து சேவா சங்க மாநில தலைவர் ஆவடி.ஸ்டாலின் மற்றும் பள்ளியின் தலைவர் கே.செந்தில்நாதன் தேசியக் கொடியேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தார் மேலும் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குதல் பெற்றோர்களுக்கு மரக்கன்று வழங்குதல் மற்றும் குழந்தைகளுக்கு கலை நிகழ்ச்சிகள்  சீரும் சிறப்புமாக நடைபெற்றது

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்