அவிநாசி வட்டம், வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்ட காப்பீடு அட்டை பதிவு செய்யும் முகாம் .


 அவிநாசி வட்டம், வேலாயுதம்பாளை யம் ஊராட்சியில் பிரதம மந்திரி மக் கள் ஆரோக்கிய திட்ட காப்பீடு அட்டை பதிவு செய்யும் முகாம்,திருப்பூர்மாவட் டம்,  அவினாசி தாலுகா அளவிலான வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட் பட்ட காசி கவுண்டன்புதூர், வேலாயுத ம்பாளையம், ஆட்டையம்பாளையம், பெரிய கருணைபாளையம்,ஆகியபகு திகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் ஒரு ங்கிணைந்த ஆயுஷ்மான் பாரத்& பிர தம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் ரூ.5 லட்சம் காப்பீடூ அட்டை பதிவுசெய் யும் முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வேலாயுதம்பாளையம் ஊராட்சிமன்றதலைவர்வி.சாந்தி வேலுச்சாமி கலந்துகொண்டு சிறப் பித்தார்.இதில்பொதுமக்கள் கலந்து கொண்டு  குடும்ப அட்டை,ஆதார் அட் டை ஆதாரில் பதிவு செய்த மொபைல் எண் கொண்ட மொபைல் போன் உட ன் நேரில் வந்து பதிவு செய்து பயன் பெற்றனர். பதிவு செய்வதற்கான கட் டணம் இன்றிஇலவசமாக பதிவு செய் ய ப்பட்டது. இக்காப்பீடு அட்டை பதிவு செய்த நிமிடத்திலிருந்துபயன்படுத்தி க்கொள்ளலாம். இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு பதிவு பெற் ற தனியார் மருத்துவமனைகளும் இக் காப்பீடு அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி