திமுக இளைஞரணி மாநாட்டிற்கு ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில் நிதி

 


தி.மு.க இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடுக்கு

 ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக

 மாநாட்டு நிதி ஒரு கோடி 35 ஆயிரத்திற்கான (1,00,35,000) காசோலையை

 கழக இளைஞர் அணி செயலாளர், தமிழ்நாடு அமைச்சர்( மாநாட்டுத் தலைவர் )உதயநிதி ஸ்டாலினிடம்

 ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர்  என்.நல்லசிவம்   வழங்கினார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்