நுகர்வோர் அமைப்புகளுடன் காலாண்டு கூட்டம் கோவை மண்டல மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது

நுகர்வோர் அமைப்புகளுடன் காலாண்டு கூட்டம் கோவை மண்டல மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில்  23-01-2024 அன்று காலை 11-30 மணியளவில் நடைபெற்றது.
 இக்கூட்டத்தில் கோவை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் செயல் தலைவர்  
அய்யாசாமி, துணை தலைவர்
அரிமா தே.தேவபாலன் ஆகியோர் 
கலந்து கொண்டனர். 
விவாதப் பொருளில் மின்நுகர்வோர் சார்பில் மன்றக் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது யாதெனில்
மின்பலகை இடமாற்றம் செய்யும் பொழுது ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யும் மின்நுகர்வோர்களை ரூபாய் 80/-Stamp paper- ல் undertaking அடித்து பதிவேற்றம் செய்ய வற்புறுத்துகிறார்கள் இதை தவிர்க்க இம்மாமன்றம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி