*கெட்டிச்செவியூர் ஊராட்சியில் தான்தோன்றி அம்மன் வளாகத்தில்கலைமகள் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 11 ஆம் ஆண்டு கபாடி தொடர் போட்டி நடை பெற்றது*


 கெட்டிச்செவியூர் ஊராட்சியில் தான்தோன்றி அம்மன் வளாகத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை கலைமகள் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 11 ஆம் ஆண்டு கபாடி தொடர் போட்டி நடை பெற்றது. மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு.K. A. செங்கோட்டையன் அவர்களின் ஆணைக்கிணங்க நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு. தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படி கெட்டிச்செவியூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு. மகுடேஸ்வரன் அவர்கள் வெற்றி பெற்ற ராஜ் நவீன் பிரதர்ஸ் AMKC கோபி அவர்கள் அணிக்கு முத்தான முதல் பரிசு ரூ.10000 வழங்கினார். இதில் வார்டு உறுப்பினர் திருமதி. தெய்வானை மற்றும் கபடி வீரர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்