*கெட்டிச்செவியூர் ஊராட்சியில் தான்தோன்றி அம்மன் வளாகத்தில்கலைமகள் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 11 ஆம் ஆண்டு கபாடி தொடர் போட்டி நடை பெற்றது*


 கெட்டிச்செவியூர் ஊராட்சியில் தான்தோன்றி அம்மன் வளாகத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை கலைமகள் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 11 ஆம் ஆண்டு கபாடி தொடர் போட்டி நடை பெற்றது. மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு.K. A. செங்கோட்டையன் அவர்களின் ஆணைக்கிணங்க நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு. தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படி கெட்டிச்செவியூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு. மகுடேஸ்வரன் அவர்கள் வெற்றி பெற்ற ராஜ் நவீன் பிரதர்ஸ் AMKC கோபி அவர்கள் அணிக்கு முத்தான முதல் பரிசு ரூ.10000 வழங்கினார். இதில் வார்டு உறுப்பினர் திருமதி. தெய்வானை மற்றும் கபடி வீரர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!