ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலத்தில், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்தப்போராட்டம். வெறிச்சோடிய வட்டாச்சியர் அலுவலகம். பொதுமக்கள் ஏமாற்றம்..

வேலைநிறுத்தப்போராட்டத்தில்,சமூக நலத்திட்டவட்டாச்சியர் உமா மகேஸ் வரன், வட்ட வழங்கல் அலுவலர் ஜெக நாதன், வருவாய் ஆய்வாளர் ஜீவன் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர் கள்பங்கேற்றுள்ளனர்.வருவாய்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம் கார ணமாக, சத்தி வட்டாச்சியர் அலுவல கம் வெறிச்சோடிய நிலையில், மனு அளிக்கவும், சான்றிதழ் விபரம் அறிய வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.