ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக சிறப்பு தொழுகை



ஈகை திருநாளான புனித ரமலான் பண்டிகை தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக சிறப்பு தொழுகை மதுரை அரசரடி பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹீம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் முகமது கௌஸ், இஸ்லாமிய பிரச்சார பேரவை மாவட்ட செயலாளர் அர்சத் புகாரி, தமுமுக மாவட்ட செயலாளர் ஆம்புலன்ஸ் ஷேக், மாவட்ட பொருளாளர் அப்துல் ஹமீது உள்பட கட்சி நிர்வாகிகள் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் இந்த சிறப்பு தொழுகையில் கலந்துக் கொண்டு ஒருவரையொருவர் கட்டி தழுவி தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டனர். 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்