நம்பியூரில் இடி, மின்னல் அதிர்வில் வீடு சேதம்

 



நம்பியூரில் இடி, மின்னல் அதிர்வில் வீடு சேதம்




ஈரோடு மாவட்டம்,நம்பியூர் அடுத்த மலையப்பாளையம் வேமாண்டம்பாளையம் பொலவபாளையம் எம்மாம்பூண்டி மூனாம்பாள்ளி ஆகிய பகுதிகளில் 1 மணி நேரமாக கொட்டி தீர்க்கும் கனமழை 

நம்பியூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள நாச்சிபாளையம், மாரியம்மன் கோயில் வீதியை சார்ந்த சென்னியப்பன் வீட்டில் இடி விழுந்ததால் டிவி பிரிட்ஜ் வாஷிங்மிஷின் ஆகியவை சேதம், டிவி  பார்த்துக்கொண்டிருந்த சிறுமி  இடி விழுந்ததில் காது கேட்டக்கவில்லை எனக்கூறியதால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், காற்று பலமாக வீசுவதாலும் மரங்கள் வேரோடு சாய்ந்து வருகிறது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!