காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா சூலூர் காமராஜர் நற்பணி மன்றத்தின் சார்பில் கொண்டாட்டம்

பெருந்தலைவர் காமராஜர் 122 வது பிறந்தநாள் விழா சூலூர் காமராஜர் நற்பணி மன்றத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது  கலங்கள் பகுதியில் உள்ள ஆர்த்தி பாத்திரக்கடையில் பெருந்தலைவரின் புகைப்படம் திறக்கப்பட்டது பின்னர் குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சூலூர் சிஎஸ்ஐ பள்ளி ரங்கநாதபுரம் விஎல்பி பள்ளி ராசிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்கு தேவையான பள்ளி உபகரணங்கள் வழங்கி வளர்ச்சி விழாவாக கொண்டாடப்பட்டது விழாவில் தமிழக வணிகர்களின் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் எம்.ஆர்.எம் ராஜசேகர்  பொதுச் செயலாளர் மதன்ராஜ்  பொருளாளர் ராஜேந்திரன் கொள்கை பரப்புச் செயலாளர் சரத் சத்தி சூலூர்  வியாபாரிகள் சங்க செயலாளர்  உமரிகணேஷ் மற்றும் காமராஜர் நற்பணி  மன்ற நிர்வாகிகள் நெல்லை தர்மராஜ் செல்வகுமார் மல்லிகை ராஜா தாமோதரன் சுயம்பு 
பார்த்திபன் தங்கவேல் குமரவேல் சேசாஸ்திரி ராஜா திருமணி முருகன் ராமன் சுந்தர் தனசூர்யா கணேசன் ராமகிருஷ்ணன் பாலன் மற்றும் ஏராளமான  நிர்வாகிகளும் பொதுமக்களும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!