தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட 21 அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரிக்க, லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


 #தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட 21 அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரிக்க, லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2018 ஸ்டைர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம்   விசாரணையை மீண்டும் துவக்கக் கோரிய வழக்கில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட 21 அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரிக்க, லஞ்ச ஒழிப்பு துறைக்குக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

நீதிபதி செந்தில்குமார் பிறப்பித்த உத்தரவில் : அதிகாரிகளின் மனைவி மற்றும் நெருங்கிய உறவினர்களின் சொத்துக்கள் குறித்தும் விசாரணை நடத்தி, 2 வாரங்களுக்குள் முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி