திருப்பூர் ஆண்டிபாளையம் படகு இல்ல கண்காணிப்பு குழு அமைப்பு

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மங்கலம் ரோட்டில் 58 ஏக்கர் பரப்பளவில் ஆண்டிபாளையம் குளம் அமைந்திருக்கிறது.  ஆண்டிபாளையம் குளத்தில்  ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கி ரம்மியமாக காட்சி அளிக்கிறது. தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை ஆண்டிப்பாளையத்தில் படகு இல்லம் உருவாக்கி சுற்றுலாத்தலமாக மேம்படுத்த 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த வாரம் முதலமைச்சர்  திறந்து  வைத்தார்.

ஆண்டிபாளையம் படகு இடத்தில் 13 படகுகளுடன் கூடிய படகு இல்லம், டிக்கெட் கொடுக்கும் இடம், உணவகம், காபி ஷாப்,  குழந்தைகள் விளையாட பூங்கா, குடிநீர் வசதி, கழிவபறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு தற்போது சுற்றுலாத்தலமாக மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்