கேரளாவின் வைக்கத்தில் பெரியார் நூலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

 கேரளாவின் வைக்கத்தில் பெரியார் நூலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பெரியார் நினைவகத்தையும், புகைப்படங்களையும் .தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்தனர். தொடர்ந்து இருமாநில முதல்வர்களும் பார்வையிட்டனர். முன்னதாக வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்ருக்கு ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில்  மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அத்தாணி கே.எஸ். பிரகாஷ், செ.கார்த்திகேயன், பி.ஜி.சன் சுரேஸ்,மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக வரவேற்றனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!