சர்வதேச தடகளப்போட்டிக்கு திருப்பூர் வீராங்கனை ஸ்ரீவர்த்தினி தேர்வு


ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் இந்திய அளவில் அனைத்து பல்கலைக்கழகங்கள் இடையே நடந்த தடகள போட்டிகளில் 

திருப்பூர் ஐ வின் டிராக் ஸ்போர்ட்ஸ் கிளப்பைச் சேர்ந்த வீராங்கனை  எஸ்.கே.ஸ்ரீ வர்த்தினி 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 1:32 மணிக்குள் ஓடி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.


 இதன் மூலம் இவர் வருகிற ஜூலை 16-ல் ஜெர்மனியில் நடைபெறவிருக்கும் உலக சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளுக்கு தேர்வாகி திருப்பூருக்கு பெருமை சேர்த்துள்ளார். பயிற்சியாளர் அழகேசன் உள்ளிட்டோர் வீராங்கனை எஸ்.கே.ஸ்ரீ வர்த்தினிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்