சர்வதேச தடகளப்போட்டிக்கு திருப்பூர் வீராங்கனை ஸ்ரீவர்த்தினி தேர்வு


ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் இந்திய அளவில் அனைத்து பல்கலைக்கழகங்கள் இடையே நடந்த தடகள போட்டிகளில் 

திருப்பூர் ஐ வின் டிராக் ஸ்போர்ட்ஸ் கிளப்பைச் சேர்ந்த வீராங்கனை  எஸ்.கே.ஸ்ரீ வர்த்தினி 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 1:32 மணிக்குள் ஓடி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.


 இதன் மூலம் இவர் வருகிற ஜூலை 16-ல் ஜெர்மனியில் நடைபெறவிருக்கும் உலக சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளுக்கு தேர்வாகி திருப்பூருக்கு பெருமை சேர்த்துள்ளார். பயிற்சியாளர் அழகேசன் உள்ளிட்டோர் வீராங்கனை எஸ்.கே.ஸ்ரீ வர்த்தினிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!