விஜய் பரப்புரையில் உயிரிழப்புகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி 3 பேர் கைது.!
கரூர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி கைது செய்யப்பட்ட சரத்குமார், சகாயம் ஜேம்ஸ், சிவநேஸ்வரனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் (சிறையில் அடைக்க) சென்னை நீதிமன்றம் உத்தரவு.
