கரூர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு - ஆதவ் அர்ஜூனா முறையீட்டை ஏற்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மறுப்பு.!
கரூர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கை அவசரமாக விசாரிக்க கோரிய ஆதவ் அர்ஜூனா முறையீட்டை ஏற்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மறுப்பு; மனுவாக தாக்கல் செய்தால் விதிகளின்படி பட்டியலிடப்பட்டு வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என அறிவிப்பு
