கரூர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு - ஆதவ் அர்ஜூனா முறையீட்டை ஏற்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மறுப்பு.!

 

கரூர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கை அவசரமாக விசாரிக்க கோரிய ஆதவ் அர்ஜூனா முறையீட்டை ஏற்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மறுப்பு; மனுவாக தாக்கல் செய்தால் விதிகளின்படி பட்டியலிடப்பட்டு வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என அறிவிப்பு

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி