தூத்துக்குடி அகிலாண்டபுரம் ஸ்ரீ செங்கமலம் ராஜகோபாலன் அறக்கட்டளை மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்திய இயற்கை விவசாயிகள் கருத்துத்தரங்கம்,

 

தூத்துக்குடி அகிலாண்டபுரம் ஸ்ரீ செங்கமலம் ராஜகோபாலன் அறக்கட்டளை மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்திய இயற்கை விவசாயிகள் கருத்துத்தரங்கம், இலவச மருத்துவ முகாம் ஆகியவை பாஞ்சாலங்குறிச்சியை அடுத்த அகிலாண்டபுரத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அகில பாரத துறவிகள் சங்க துணைத் தலைவர் செண்டலங்கார  செண்பகமன்னார் இராமானுஜ ஜீயர் அவர்கள் தலைமை தாங்கினார். தூத்துக்குடி வானொலி நிலையத்தின் முன்னாள் நிகழ்ச்சி தலைவர் முனைவர் எம் ராதாகிருஷ்ணன் அவர்கள்  முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிறைவாக சண்முகமல்லுச்சாமி அவர்கள் நன்றி கூறினார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!