தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது BNS 105, 110, 125, 223, TNPPDL 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.!!

 

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், நிர்மல் குமார் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு. 4 பேர் மீது 5 பிரிவுகளில் கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு 

கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் பலி 

BNS 105, 110, 125, 223, TNPPDL 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு 

தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மீதும் வழக்குப்பதிவு

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!