டிட்வா புயல் முன்னெச்சரிக்கை - தூத்துக்குடிக்கு விமான சேவை ரத்து.!
டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இருந்து திருச்சி, தூத்துக்குடி மற்றும் மதுரைக்கு செல்லக்கூடிய அனைத்து விமானங்களும் நாளை (நவ.29) காலை முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.
