தீயணைப்புத்துறை லஞ்ச வழக்கில் அதிகாரியை சிக்க வைக்க திட்டம் - தூத்துக்குடி தீயணைப்பு அலுவலகத்தில் பணியாற்றுபவர் உட்பட இருவர் கைது.!

 

நெல்லை: தீயணைப்புத்துறை துணை இயக்குநரை லஞ்ச ஒழிப்புத்துறையில் சிக்க வைக்க, அலுவலகத்தில் பணம் வைத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோதனை நடந்த நாளின் முந்தைய நாளன்று இரவில் மர்ம நபர், அலுவலகம் வந்து செல்லும் சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரிக்க தூத்துக்குடி தீயணைப்பு அலுவலகத்தில் பணியாற்றும் ஆனந்த் உள்பட இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி