தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியில் தற்காலிக சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் பாா்வையிட்டாா்.!

 

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுந்தரவேல்புரம் பகுதியில் பள்ளமான சில பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களில் அதை அப்புறப்படுத்தி சாலை அமைத்து தரும் படி அப்பகுதிமக்கள் கோாிக்கை விடுத்ததையடுத்து நோில் சென்று பாா்வையிட்டு தற்காலிக சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டாா். 

மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், பகுதி திமுக செயலாளர் ஜெயக்குமாா், மாநகர சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், மற்றும் மணி அல்பட் உடனிருந்தனா்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி